தமிழகத்தில் மீண்டும் மக்களாட்சி மலர அமமுக., வுக்கு வாக்களிக்க வேண்டும் என டிடிவி தினகரன் உருக்கமான பேசினார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என பரமக்குடியில் டிடிவி பேசினார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் […]
மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., உத்தரவுப்படி இன்று (22/01/2019) “இணையதள பாதுகாப்பு” என்ற தலைப்பில் சைபர் கிரைம் ஆய்வாளர் திரு.செந்தில் இளந்திரையன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.கார்த்திகேயன், மதுரை மாநகர் […]
ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலி-வெறிச்சோடி கிடந்த கடையநல்லூர் நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஜேக்டோ ஜியோ போராட்டம் காரணமாக கடையநல்லூர் […]
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சி சிக்கார்தனஅள்ளி கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்க்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தமிழ்மணி தலைமை வகித்தார் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் […]
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து.. இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிடு.. சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம […]
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி, இங்குள்ள அனைத்து வார்டுகளிலும் பெரும்பாலான வீடுகளில் ஆற்றுத்தண்ணீர் குடிநீர் இணைப்புகளில் நேரடியாக மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு குடிதண்ணீர் உறிஞ்சப்படுவதாகவும், இதனால் வீடுகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லையெனவும் பொதுமக்கள் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் நல்லதம்பி, தர்மராஜ் ஆகியோர் இரவு ரோந்து பணியை மேற்கொண்டபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கேரளாவைச் சேர்ந்த சனீஸ் […]
நிலக்கோட்டை அருகே உள்ள ராமன்செட்டிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 33. லாரி டிரைவர் நேற்று இரவு ரமேஷ் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பள்ளபட்டி வந்தபோது […]
வத்தலக்குண்டுவில் மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி பள்ளி நடத்திய பள்ளிகள் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தைப்பூசத்தை முன்னிட்டுதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்றுமாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்து இருந்தார் ஆனால் […]
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதமன்று தைப்பூச தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் தேர் இழுத்தும் மருதமலை […]
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் 2 ஆயிற்த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் பொது சாலையில், அதே பகுதியை சேர்ந்த அருந்ததையினர் காலணியை […]
கீழக்கரையை மையமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிறுவனம் “Kilakarai Tourism”. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழக்கரை கடற்கரையை மேம்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை உருவாக்கி நகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் அனுமதியும் […]
இராமநாதபுரம் மாவட்ட கடல் வளத்தை அழிக்கும் இரட்டை வலை மீன்பிடி விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுக்காத மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்தும், பாரம்பரிய சிறிய விசைப்படகுகள் மன்னார் வளைகுடா (தென்) கடல் தீவுகளுக்கு அருகே […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சிலநாட்களுக்குமுன் 0″ டிகிரியை தொடர்ந்து பனிபிரதேசமாக மாறியது பின்னர் தினமும் உறைபனி தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. அதே சமயம் இன்று பல இடங்களில் குறிப்பாக கோவில் பட்டி, […]
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடியில் பழனியில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரரசு பேருந்து முன்னாள் சென்ற சின்னாளப்பட்டி -பெருமாள்பட்டியை சேர்ந்த சிவகுமார் (வயது 32) ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது […]
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி வள்ளமடத்து ஓடை பகுதியில் உள்ள குருசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் 4 வயது குட்டி யானை விழுந்தது. இந்த நிலையில் மீட்பு பணியில் புளியங்குடி வனத்துறையினர் […]
இன்று 21/01/2019 கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மற்றும் கீழக்கரை பெண்களும் பொது மக்கள் சார்பாகவும் முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம், MYFA (புதுத்தெரு), இஸ்லாமிய சமதர்ம சங்கம், முஸ்லிம் பொது நலச்சங்கம், TMMK, SDPI, […]
இராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு, வடக்கு தெரு 4 இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார். இதன் பிறகு அவர் கூறியதாவது: தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் படி, […]
இராமநாதபுரம் மாவட்டம் ஓரிவயல், பனைக்குளம், வேடந்தை, கள்ளு பெருக்கி உள்ளிட்ட கிராமங்களில் 300 எக்டர் நன் செய், 560 எக்டர் புன் செய் பயிர்கள் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. போதிய மழை இல்லாத […]
You must be logged in to post a comment.