கீழக்கரையை மையப்படுத்திய ஆவணப்படம் மற்றும் பாடல் ஆல்பம் YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாக உள்ளது. அதை முன்னிட்டு அதற்கான வீடியோ எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு கான நேர்முகத் தேர்வு இன்று மற்றும் நாளை […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மேம்பாட்டு நிதியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் புதிதாக சோலார் மின்விளக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கீழக்கரை பகுதிகளிலும் பல இடங்களில் […]
கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் (VCK)சார்பாக நகர செயலாளர் பாசித் இல்யாஸ், சிதம்பரம் தொகுதியில் கொரனவால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல். திருமாவளவன்MP வசம் ஒப்படைத்தார்.
கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் விரோதி மோடி என்கிற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை […]
தமிழக கல்வித்துறையின் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் ஏராளமான பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி […]
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து டூவீலரில் ஆரப்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் பாலசுப்ரமணியன் (வயது 22) (ஹெல்மெட் அணியவில்லை) என்பவர் பைக்கில் வந்து பைக்கரா அருகே குண்டும் குழியுமான சாலையில் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என திமுக மக்கள் சபை கூட்டம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி எதிரில் உள்ள இடத்தில் நடைபெற்றது. சேது பொறியியல் கல்லூரி சேர்மனும் கீழக்கரை மக்கள் […]
கீழக்கரையில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட குடும்பமாய் இணைவோம் என்ற நிகழ்ச்சி நகர தலைவர் ஹமீது பைசல் தலைமையில் நடைபெற்றது இதில் துணைத் தலைவர் மூர் டிராவல்ஸ் உரிமையாளர்கள் ஜெயினுதீன் மற்றும் ஹாஜா அலாவுதீன், […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி தமிழகத்தில் இருக்கும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 ரொக்கத்துடன் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி, […]
1995 – 1996ஆம் ஆண்டு முள்ளுவாடி ஹமீதியா ஆண்கள் 10வது பயின்ற 25க்கும் மேற்பட்ட நண்பர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு கீழக்கரையில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒன்று கூடல் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த […]