85 நாட்களுக்கு பின் பாம்பன் பாலத்தில் பயணிகளுடன் ரயில் சேவை மீண்டும் துவக்கம்..

February 25, 2019 ஆசிரியர் 0

கடந்த 04.12.2018 ல் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், அன்றைய தினம் முதல் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தூத்கு பாலத்தில் […]

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது…

February 25, 2019 ஆசிரியர் 0

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் மதன்பிரபு வரவேற்றார். பாலச்சந்திரன் மாவட்ட ஆளுநர் தலைமையேற்று சிறப்புச் செய்தார். திருவள்ளுவர் கழகத் தலைவர் மூர்த்தி நிறுவனர் […]

தேனியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் காரை மறித்து போராட்டம்..

February 25, 2019 ஆசிரியர் 0

தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விமான நிலையம் செல்ல வந்த ஓ.பி.எஸ் காரை வழிமறித்து புரட்சி பாரதம் கட்சியினர் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம் நடத்தினர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

தலைமை ஆசிரியைக்கு எதிராக மாணவர், பெற்றோர் போர்க்கொடி..

February 25, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வெங்கட்டான்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஈராசியர் பள்ளியான இங்கு தலைமை ஆசிரியைக்கும், உதவி ஆசிரியைக்கும் இடையே விரோத மனப்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் 21/02/2019இல் ஆசிரியையை, தலைமை […]

பரமக்குடி வாக்காளர் சிறப்பு முகாமில் ஆள்மாறாட்டம் ஆட்சியர் ஆய்வில் கல்லூரி மாணவர் சிக்கினர் அரசு ஊழியர் உள்பட 3 பேர் கைது..

February 25, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாக்காளர் சிறப்பு முகாமில்ஆள் மாறாட்டம் செய்து பணியில் இருந்த கல்லூரி மாணவர் மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் ஆய்வில் சிக்கினர். இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் […]

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மஹா சிவராத்திரி விழா கொடி ஏற்றம்..

February 25, 2019 ஆசிரியர் 0

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சரியார்கள் வேதம் முழங்க மங்கள இசையுடன் இன்று (25/02/ 2019) கொடி ஏற்றப்பட்டது. இதன் பின்னர் இராமநாதசுவாமி […]

இராமநாதபுரம், பெருங்குளம், மண்டபம் முகாமில் எரிசக்தி சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கு..

February 24, 2019 ஆசிரியர் 0

இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பள்ளி, கல்லூரிகள், மகளிர் விடுதிகளில் எரிசக்தி சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இயற்கை எரிவாயு அமைச்சக கருத்தாளர் […]

அரசால் தடைசெய்யப்பட்ட 6370 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த நபர் கைது…

February 24, 2019 ஆசிரியர் 0

மதுரை மாநகர் B3 தெப்பக்குளம் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு. ஆறுமுகம் ரோந்து பணியில் இருந்த போது மதுரை முனிச்சாலை கொள்ளம்பட்டரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் 33/19, த/பெ. சுப்பிரமணி என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட 6370 […]

வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்…

February 24, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் வட்டத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற  சுருக்கத்திருத்த சிறப்பு முகாம்களை  மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆய்வு செய்தார்.  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி […]

காயல்பட்டிணம் “துளிர்” சிறப்புக்குழந்தைகளுக்கான பள்ளியின் 18வது ஆண்டு விளையாட்டுப் போட்டி …

February 24, 2019 ஆசிரியர் 0

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் உள்ள சிறப்புக்குழந்தைகளுக்கான துளிர் பள்ளியில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் 18வது ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் (23.02.2019) மாலை நடை பெற்றது நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டஎஸ்பி., […]

அரசு பள்ளிகளில் உவர் நீரை நன்னீராக்கும் நிலையங்கள் அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்…

February 24, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.4.80 லட்சம் வீதம் ரூ.14.40 லட்சம் மதிப்பில் 3 பள்ளிகளில் உவர் நீரை நன்னீராக்கும் நிலையங்களை தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் 75,534 விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதி..

February 24, 2019 ஆசிரியர் 0

பிரதமரின் கிசான் சம்மான் நிதி  திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முதல் தவணை நிதி வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் 75 ஆயிரத்து 534 சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகையாக […]

இந்திய துணை ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மாற்றுத் திறனாளிகளின் வீரவணக்க அமைதிப்பேரணி..

February 24, 2019 ஆசிரியர் 0

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் வெற்றிக்கரங்கள் மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில் காஷ்மீர் எல்லையில் வீரமரணம் அடைந்த 44-துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வீரவணக்க அமைதிப்பேரணி நெல்லை மாவட்டம் […]

முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அகில இந்திய சிலம்பு போட்டியில் சாதனை…

February 24, 2019 ஆசிரியர் 0

கோவாவில் நடைபெற்ற அகில இந்திய சிலம்பு போட்டியில் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் இம்தாதுல்லா சாதனை படைத்துள்ளார். கோவாவில் நடைபெற்ற அகில இந்திய சிலம்பு போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், மஹாராஷ்டிரா, ஆந்திரா […]

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம்….

February 24, 2019 ஆசிரியர் 0

தேனி:- தேனியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  71வது பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஐயா அவர்களின் ஆணைகிணங்க போடி நகர மகளிர் அணி துணைச்செயலாளர் திருமதி S.வனிதா சரவணன் அவர்கள் […]

நினைவுச்சின்ன அடையாளமாக மாறி வரும் மதுரை மாவட்ட ரவுண்டானாக்கள்…

February 24, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ரவுண்டானா உள்ள பகுதிகளில் மாநகராட்சி தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் மதுரையின் பாரம்பரிய சின்னமாக மாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு […]

கொலையாளியை நான்கு மணி நேரத்தில் பிடித்த திண்டுக்கல் காவல்துறையினர்…

February 24, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் 21.02.19 அன்று மாலை கோட்டூர் ஆவரம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் அவரது மனைவி சசிகலா (35) மற்றும் மகள் பூவிதா (13) இருவரை அரிவாளால் வெட்டியதில் சசிகலா சம்பவ […]

பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் காணாமல் போய் விடும்- செல்லூர்ராஜூ பேச்சு..

February 24, 2019 ஆசிரியர் 0

வருகிற பாராளுமன்ற தேர்தலோடு எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் காணாமல் போய் விடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் […]

தமிழக அரசின் ரூ. 2000/- வழங்கும் திட்டத்தில் தகுதி உள்ள குடும்பங்கள் விடுபட்டவர்கள் இணைந்து கொள்ளும் வழிமுறை..

February 24, 2019 ஆசிரியர் 0

தகுதி உடையவர்கள் விடப்பட்டிருந்தால் பின்வரும் இணையதளம் சென்று படிவத்தை பூர்த்தி செய்துகொடுத்து சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற […]

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் யூத் ரெட் கிராஸ் இணைந்து நடத்திய எரிபொருள் சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

February 23, 2019 ஆசிரியர் 0

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 23/02/2019, காலை 10.00 மணியளவில் இந்தியன் ரெட்கிராஸ் மற்றும் யூத் ரெட்கிராஸ் இணைந்து நடத்திய எரிபொருள் சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை […]