தீயணைப்பு படையின் துரித நடவடிக்கையால் தவிர்க்கப்பட்ட தீ விபத்து..

March 12, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலை வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தவுடன்,  மதுரையிலிருந்து வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உடனடியாக […]

உசிலம்பட்டியில் ஜெயலலிதாவின் படத்துடன் உள்ள அம்மா உணவகம்…உசிலம்பட்டியில் அமலுக்கு வராத தேர்தல் விதிமுறைகள்.

March 12, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்திற்குள் உள்ள உசிலம்பட்டி நகராட்சி சார்பில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் இயங்கி வருகிறது. மேலும் அதன் அருகில் உள்ள தாய்மார்கள் தாய்ப்பால் […]

தேர்தல் நன்னடத்தை விதிமீறல் கண்காணிப்பில் களமிறங்கிய 12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள்…

March 12, 2019 ஆசிரியர் 0

லோக்சபா பொதுத் தேர்தலைதையொட்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு மூன்று வீதம் 12 பறக்கும் படை, 12 நிலைத்த கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் துணை வட்டாட்சியர், […]

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள பத்திரிகையாளர் கூட்ட அரங்கிற்கு சீல் வைப்பு…

March 12, 2019 ஆசிரியர் 0

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக நெல்லை பிரஸ் கிளப் கூட்ட அரங்கிற்கு 11.03.19 நேற்று சீல் வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள […]

331 நாட்களுக்கு பிறகு நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன்..

March 12, 2019 ஆசிரியர் 0

அருப்புக்கோட்டை பேராசிரியர் கல்லூரி மாணவிகளை பாலியல் அழைத்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு சிறையிலே இருந்த நிர்மலா தேவி பல்வேறுகட்ட […]

வேலூர் மாவட்டத்தில் புதிய அரசு அதிகாரிகள் பொறுப்பேற்றனர்…

March 12, 2019 ஆசிரியர் 0

காட்பாடி தாசில்தாராக இரா சுந்தர் பொறுப்பேற்று கொண்டார். தேர்தல் ஆணையம் உத்திரவுப்படி இங்கிருந்த வட்டாட்சியர் சதீஷ் வேலூர் மாவட்டம் நெமிலி வட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்டு அங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளராக குமார் பொறுப்பேற்றுக் […]

இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் உத்திர விழா காப்பு கட்டு..

March 12, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 79 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, திருமஞ்சன அபிஷேகத்துடன் காப்பு கட்டுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். […]

இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்..

March 12, 2019 ஆசிரியர் 0

தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்பிரிவு மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் இதையடுத்து தனுஷ்கோடி பழைய துறைமுகப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கடற்கரை மணலில் […]

ஏர்வாடி அருகே 400 கிலோ கடல் அட்டை பறிமுதல்..

March 12, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி புல்லந்தை கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் மெரைன் போலீசார் இன்று (மார்ச் 12) அதிகாலை 4:30 மணியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அது வழி வந்த டி என் […]

கீழக்கரையில் சொத்து வரி,வணிக வரி தீர்வு என்ன?.. உண்ணாவிரதமும், போராட்டமும்தான் தீர்வா?..

March 12, 2019 ஆசிரியர் 0

தூத்துக்குடி மாவட்டம் தென்காசியில் அநியாய சொத்து வரி உயர்வை எதித்து முழு கடையடைப்பு,உண்ணாவிரதம் போராட்டம் நாளை நடை பெற உள்ள நிலையில் கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தால் அநியாயமாக ஏற்றப்பட்ட சொத்து,வணிக வரி விதிப்பிற்கு தீர்வு […]

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 5 நபர்கள் கைது…

March 11, 2019 ஆசிரியர் 0

மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை விரைவில் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்; வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்…

March 11, 2019 ஆசிரியர் 0

பொள்ளாச்சியில் பல நூறு கணக்கில் பெண்களை ஏமாற்றிப் பாலியல் வல்லுறவு கொண்டு அவர்களைச் சீரழித்தக் கொடூரக்கும்பல் குறித்து வெளியே வந்துக் கொண்டிருக்கும் செய்திகளும், காணொளிகளும் நெஞ்சை உறைய வைப்பதாக இருக்கிறது. கேக்கவே குலை நடுங்க […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15,52,761 வாக்காளர்கள்..

March 11, 2019 ஆசிரியர் 0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருச்சுழி ( விருதுநகர் மாவட்டம் ), அறந்தாங்கி (புதுக்கோட்டை மாவட்டம் ) என 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2019 ஜனவரி 31 […]

உயிரியல் துறையின் பணி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை…

March 11, 2019 ஆசிரியர் 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையின் சார்பாக 11.03.2019 அன்று உயிரியல் துறையின் பணி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் கருத்துப்பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி […]

தூத்துக்குடி கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம்!

March 11, 2019 ஆசிரியர் 0

த்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் […]

தேர்தல் விதி மீறல் புகார்கள் மீது 90 நிமிடத்திற்குள் நடவடிக்கை முறைகேடுகள் பற்றிய புகார்களை தெரிவிப்பதற்கு 1950 என்ற TOLL FREE எண் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி….

March 11, 2019 ஆசிரியர் 0

தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்த பட்டுள்ளன.  தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்காக பறக்கும்படை உள்பட 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்தல் […]

மோடியை ‘டாடி’ எனச் சொல்வது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் – அ.தி.மு.க-வினரை விளாசிய சஞ்சய் தத்..

March 11, 2019 ஆசிரியர் 0

”அ.தி.மு.க-வினர், ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நேரத்தில், தற்போது கூட்டணிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தான் எங்களது ‘டாடி’ எனக் கூறிவருகின்றனர். இது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க-வினர் செய்யும் துரோகம். ” என  காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் […]

பிரதமர் மோடியை கண்டித்து வரும் 14ந்தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் தர்ணா போராட்டம் அறிவிப்பு..

March 11, 2019 ஆசிரியர் 0

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் நேற்று கோவில்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் பா.ஜான்சி ராணி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் தே.லட்சுமணன், பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலாளர்கள் தோ.வில்சன், பி.ஜீவா, பி.முத்துக்காந்தாரி […]

கீழக்கரையில் குழுவாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த டாக்டர்.கலாம் ஆட்டோ சங்கத்தினர்…

March 11, 2019 ஆசிரியர் 0

கீழக்கரையில் டாக்டர் கலாம் ஆட்டோ சங்கத்தினர் இன்று திரளாக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட செயலாளர் எஸ் அஜ்மல்கான் முன்னிலையில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்தவர்கள் “நாங்கள் எதையும் பெறுவதற்காக கட்சியில் இணையவில்லை இனி எதையும் இழந்துவிடக்கூடாது […]

மதுரையில் இலக்கிய அமைப்பு.. புதுமைப்பித்தன் நினைவு விழா..

March 11, 2019 ஆசிரியர் 0

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் விளக்கு இலக்கிய அமைப்பு(அமெரிக்கா)புதுமைப்பித்தன் நினைவு விருது-2017 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஆ.ரா.வெங்கடாசலபதி மற்றும் பா.வெங்கடேசன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வினை தீபாநாகராணி தொகுத்து வழங்கியும், […]