இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிக மேலாண்மையியல்துறை சார்பில் மேலாண்மை கருத்துப் பட்டறை நடைபெற்றது. மதுரை எக்ஸ்கீயூப் ஈவன்ஸ் உரிமையாளர் சித்ரா ரத்தினவடிவேல்சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு […]
சமீப காலமாக இணையதளம், சமூக வலைத்தளங்கள், பத்திரிக்கை என பல முனைகளில் இருந்து விருதுகள், அங்கீகாரம், முனைவர் பட்டம் என பல நபர்கள் பெறுவதாக விளம்பரங்களும், அறிவிப்புகளும் வருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் […]
கீழக்கரை ரோட்டரி சங்கமும் முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமன ரோட்ராக்ட் சங்கம் இணைந்து தன்னார்வ ரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது ..இந்த முகாமை கல்லூரியின் முதல்வர் […]
இந்தியர்கள், அதுவும் பொதுவாக தமிழர்கள் சொந்த நாட்டை விட்டு எந்நாடு சென்றாலும் உணவு என்று வந்தால் தமிழ் பாரம்பரிய உணவை தேடி செல்லும் பழக்கம் உடையவர்கள். அந்த பழக்கம் 15,000 கி.மீ தொலைவு உள்ள […]
மழைநீா் சேகாிப்பு கட்டமைப்பு அனைத்து கட்டிடங்களிலும் கட்டாயமாக ஏற்படுத்த வேண்டுமென கீழக்கரை நகராட்சி அறிவுறுத்தி உள்ளது.இது சாா்பாக நகராட்சி சாா்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு – கீழக்கரை நகாில் போதிய மழை பொழிவு இல்லாததால் நிலத்தடி […]
கீழக்கரை மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கீழக்கரை பிரிவிற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் தங்களது மின்சார கட்டணம் மற்றும் கூடுதல் பாதுகாப்பு தொகை உரிய காலத்திற்குள் செலுத்தி மின்துண்டிப்பை தவிர்க்கவும், மேலும் மின் நுகர்வோர் மின் கட்டணம் மற்றும் […]
இன்று (19/08/2019) இராமநாதபுரத்தில் நேருநகரில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் முகைதீன் திறந்து வைத்து சிறப்புரை வழங்கினார். பின்னர் […]
இன்று (17/08/2019) கீழக்கரை ஹூசைனிய்யா மஹாலில் கீழக்கரையில் பல சமூக தொண்டுகளை செய்து வரும் மக்கள் நல பாதுகாப்புக்கழகம், வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (N A S A), இஸ்லாமிய கல்வி சங்கம், […]
எழுச்சித்தமிழரின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு மண்டலச் செயலாளர் முகமது யாசின் தலைமையில்இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணைச் செயலாளர் சிறுத்தை முத்துவாப்பா ராமநாதபுரம் விசிகா மாவட்ட துணைச் செயலாளர் பாண்டித்துரை முன்னிலையிலும் இஸ்லாமிய […]
முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16/08/2019 மாலை 03.00 மணியளவில் தனிப்பட்டவரின் அணுகுமுறை மற்றும் உயர்நிலை திறமை பற்றிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வு கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா […]
கீழக்கரை நகரில் சகோதர சமுதாய மக்களை அழைத்து, நடத்த இருக்கும் ”சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி” இன்ஷா அல்லாஹ்.. (17.08.2019) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், ஹுசைனியா மஹாலில், விருந்து உபசரிப்புடன் நடைபெற […]
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் கீழக்கரையில் மழை இல்லாமலே இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சில சாரல் மழையாக பேய்ந்தது. இன்று (16/08/2019) மாலை நான்கு மணிமுதல் மேகம் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சாா்பில் கீழக்கரை வட்டாச்சியா் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2015-16 ம் ஆண்டில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.கழிப்பறை கட்டப்பட்ட ஆரம்பத்தில் அலுவலகத்திற்கு வரும் […]
கீழக்கரை பேர்ல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைப்பெற்றது. பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவி லிபிகா ஜனனி தாயார் ஜெய ரூபா தனசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் […]
கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 73வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கீழக்கரை நாடார் மகாஜன சங்கத்தலைவரும் கீழக்கரை நாடார் மெட்ரிக் கல்விக்குழு உறுப்பினர் KRT.கிருஷ்ண மூர்த்தி மற்றும் […]
முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் “73வது சுதந்திர தின விழா” 15.08.2019 அன்று காலை 9.00 மணி அளவில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர் சென்சாய் M.P விஜய் தேசிய கொடி ஏற்றி மாணவர்களுக்கு […]
கீழக்கரையில் (15/08/2019) அன்று பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் முகைதீன் இபுராஹிம் தலைமை தாங்கினார். தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் கொடியேற்றினார். பின்னர் […]
இன்று (15/08/2019) காலை 09.00 மணியளவில் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் அவர்கள் […]
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உறைக்கிணறு பகுதியில் நேற்று14.08.19 மாலை பலத்த காற்றின் காரணமாக மின்கசிவு ஏற்ப்பட்டதில் காசிலிங்கம் முருகேசன் குருசாமி ஆகிய மூன்று பனை தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து சேதமடைந்தன.. இந்நிலையில் வட்டாட்சியர் முத்துக்குமார் […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் சுதந்திர தினவிழா நடந்தது. மூன்றாமாண்டு மனையியல் துறை மாணவி ஹெச்.மரியம் ஆபிரா வரவேற்றார். மூன்றாமாண்டு உளவியல் துறை மாணவி அ.ஜுஹி ஆமினா,சுதந்திர தினவிழா […]
You must be logged in to post a comment.