கடந்த 2ஆம் தேதி சென்னையில் மரணித்து கீழக்கரை கொண்டுவரப்பட்ட ஜமால் என்பவருக்கு கொரோனோ தொற்று என்பது உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்பு இன்று (05/04/2020) உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் இதை கவனத்தில் கொண்டு அவரது இல்லத்தில் அவர் உடலை பார்த்தவர்களும், . அவரின் இறுதி சடங்குக்கு பங்கேற்ற, பணிகளில் ஈடுபட்ட கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென்று அரசாங்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதெ கீழை நியூஸ் வாயிலாக அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
பொது மக்களின் நலன்கருதி
கீழை நியூஸுக்காக SKVசுஐபு
You must be logged in to post a comment.