கொரோனா வைரஸால் உலகமே முடங்கியிருக்கும் நிலையில், கீழக்கரையிலும் மக்கள் பாதுகாப்பு கருதி புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்கறி மார்கெட் தொடங்கப்பட்டது.
அப்பகுதியில் மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையில் தினமும் தீயணைப்பு படைகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கீழைநியூஸ் – SKV சுஐபு
You must be logged in to post a comment.