
மதுரையில் சமூக பணி ஆற்றியவர்களுக்கு மனித நேய விருது..
கொரானா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் மற்றும் அன்றாட காலநிலையில் சமூகப் பணி மற்றும் சமூக தொண்டு களப்பணி ஆற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாமனிதர் மனிதநேய விருது வழங்கப்பட்டது. இதில் செய்தியாளர் சரவணன் என்ற […]