
பரவும் கொரோனா… அலட்சியம் காட்டும் பொதுமக்கள்… தர்ம சங்கடத்தில் கீழக்கரை காவல்துறையினர்…
உலகை அச்சுறுத்தி வரும் இரண்டாம் அலை தமிழகத்திலும் கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. தற்சமயம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கீழக்கரை […]