இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா, கீழ் திசை நாடுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளைச் சேர்ந்த 5 பேர், […]
டெல்லியில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு அமெரிக்க நிறுவனத்தில் ரூ70 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. டிப்ளமோ இஞ்னியரிங் படித்த மாணவருக்கு கிடைக்கும் அதிகபட்ச தொடக்க சம்பளம் இதுவே […]
ஹஜ்ஜில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஹஜ் யாத்ரீகர்களுக்கு சேவை புரிந்தனர். அதில் இவ்வருடம் தமுமுக தன்னார்வலர்களும் சேவை செய்தனர். ஜித்தா, ரியாத், தம்மாம் ,மற்றும் சவூதியின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமுமுக தன்னார்வலர்கள் இவ்வருடம் ஹஜ் தன்னார்வ […]
பண்டிகையின் பெயரால் தடுக்கப்பட்ட விலங்குகளை அறுக்கக்கூடாது, பொது வெளியில் விலங்குகளை பலியிடக்கூடாது, அறுக்கப்பட்ட விலங்கின் குறுதியை வாய்க்காலில் விடக்கூடாது என அறிக்கைக்கு கூறும் காரணம் , பிற மத உணர்வுகளை மதிக்கவே என்பதாகும். ஆனால் […]
சவூதி அரேபியா தம்மாம் மாநகரில் கீழக்கரை மக்களின் ஹஜ்ஜு பெருநாள் சந்திப்பு நூரா உணவகத்தில் நடைபெற்றது. அனைவருக்கும் நூரா சார்பில் ஃபயர் பைசல் ரோஸ்மில்க் வழங்கி சிறப்பித்தார்.
இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் முக்கிய கடமையான ஹஜ் நேற்று 25லட்சம் மேற்பட்ட மக்களால் இந்த வருடம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தியாகத் திருநாள் எனும் ஹஜ் பெருநாள் இன்று (21/08/2018) சவுதி அரேபியா, ஐக்கிய […]
இராமநாதபுரம் மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளராக நாகர்கோவில்பணியாற்றிய வீரபுத்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து இராமநாதபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “நான் நாகர்கோவிலில் முதுநிலை அஞ்சலக அதிகாரி யாக பணியாற்றி பணிமாறுதலில் தற்போது […]
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற இந்திய பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மக்காவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துல் ஹஜ் பிறை பார்த்தவுடன் மக்கா முகர்ரமாவில் குழந்தையை […]
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தின் உச்சமாக அமெரிக்க டாலருக்கு நிகராக ₹.70.16 அளவைத் தொட்டுள்ளது. அதே போல் அமீரக திர்ஹத்தின் மதிப்பு ₹.19.1049 என்ற அளவையும், அரேபிய ரியாலின் மதிப்பு ₹.18.71 […]
கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது. போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாடநடுவர் தடை விதித்தார். அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் […]
நாசாவிலிருந்து உலகத்தின் முதல் சூரியனை நோக்கி பயணிக்கும் டெல்டா 4 ராக்கெட் சற்று முன்பு வானில் சீறி பாய்ந்தது. இதன் தற்போதய வேகம் 1 லட்ச்த்தி 7 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். இது வீனஸ் கிரகத்தை கடக்கும் […]
உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 12ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை […]
இஸ்லாமிய வருடத்தின் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை இன்று (11/08/2017) தென்பட்டது. இதன் அறிவிப்பை சவுதி அரேபிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஆகையால் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஹஜ் முதல் பிறையாக கணக்கிடப்படும். இந்த […]
மும்பையில் #சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த வைபவ் ரவுட் எனும் தீவிரவாதியின் வீட்டிலும் கடையிலும் வெடிகுண்டுகள் கைப்பற்றபட்டது.. நேற்றிரவு தகவலின் பெயரில் ATS (Anti Terrorist Squad) நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் […]
முத்தமிழ் பேரறிஞர் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மறைவுக்கு இலங்கை வடக்கு மாகாண சபையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 129வது அமர்வு இன்று காலை […]
இராமநாதபுரம் ஆரோக்கியா மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சித்தார் கோட்டை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ஆகியன சார்பில் முகமதியா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் இன்று (06/08/2018) நடந்தது. […]
மதுரை அழகப்பன் நகர் ரெயில்வே கேட் அருகில் தண்டவாள பகுதியில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க பள்ளி சீருடை அணிந்த ஒரு மாணவி பிணமாக கண்டெடுப்பு. இது குறித்து மதுரை ரெயில்வே போலீசார் மாணவியின் உடலை […]
தஞ்சாவுர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த ஷேக் முஹம்மது இப்ராஹிம் 02.02.1983 ல் பஹ்ரைனுக்கு வேலை செய்வதற்காக வந்தார். பிறகு கம்பெனியில் வேலை நீக்கம் செய்து அனுப்பிய போது சட்டத்திற்கு புறம்பான வகையில் நாட்டிற்கு செல்லாமல் […]
கடந்த சில மாதங்களாகவே உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை சம்பங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சியாளர்களே தவறான வகையில் சட்டத்தை கையாள்வதால், சாமானிய மக்கள் […]
அமீரகத்தில் நாளை முதல் (01/ஆகஸ்டு/2018) பொதுமன்னிப்பு நடைமுறைக்கு வருகிறது.இதையடுத்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரிவான சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு நடைமுறையில் இருக்கும். இதன் முடில்படியாக தாயகம் […]
You must be logged in to post a comment.