அரியவகை பல்லிகளை பாதுகாக்க தேசியப் பூங்காவை மூட முடிவு..

July 24, 2019 mohan 0

அரிய வகை பல்லிகளை பாதுகாக்க, சுற்றுலாத் தளமாக இயங்கி வரும் தேசியப் பூங்காவை மூட இந்தோனேசியா அரசு முடிவு செய்துள்ளது.இந்தோனேசியாவின் சுந்தா, கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளையும், 26 சிறிய தீவுகளையும் […]

வண்டலூரில் வரும் 31ம் தேதி பேச்சுக்கலை பயிலரங்கம்..!

July 18, 2019 ஆசிரியர் 0

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் வரும் 31ம் தேதி, தமிழ்ப் பேரவை மற்றும் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரஸண்ட் பல்கலைக்கழகம் அரபி மற்றும் இஸ்லாமிய இயல் கல்வியகம் சார்பில் பேச்சுக்கலை பயிலரங்கம் நடைபெறவுள்ளது. பல்கலைக்கழக கலையரங்கத்தில் காலை […]

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் தீர்ப்பு

July 18, 2019 mohan 0

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவுஅதுவரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தல்- நீதிபதி ரீமா ஓமர்.

பாகிஸ்தானில் ரயில் விபத்து 20 பேர் பலி

July 12, 2019 mohan 0

லாகூர்: பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று […]

கீழக்கரை – மத நல்லிணக்கத்துக்கும், மனித நேயத்திற்கும் பணம் வேண்டாம்… மனம் போதும் என்பதற்கு ஒரு உதாரணம்…

தானத்திற்கும், தர்மத்தற்கும் பெயர் பெற்ற சீதக்காதி வாழ்ந்த கீழக்கரையில் பல தொண்டு அமைப்புகள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் என  பல அமைப்புகள் இருந்தாலும் தனி மனிதன் செய்யும் சமூக நற்காரியங்கள் என்றுமே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. […]

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனிதநேய பணி!..

சவூதி அரேபியா சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை சேர்ந்த அஜ்மல்கான் உடல் இன்று(05.07.2019) ஜும்ஆவுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது! கடந்த 25.06.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் சவூதிஅரேபியா […]

ஆத்தூர் தாலுகாவில் களை கட்டும் மாம்பழ சீசன்… வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தயார்..

June 25, 2019 ஆசிரியர் 0

திண்டுக்கல் மாவட்டம்  பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர், மருதாநதி அணை பகுதிகள், தேவரப்பன்பட்டி, தாண்டிக்குடி மலை அடிவாரம் உள் கோம்பை பகுதிகள், சித்தையன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் […]

ராகுல் காந்தி பிறந்த தினம்… அமீரகத்தில் எழுச்சி தினம்…

June 19, 2019 ஆசிரியர் 0

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஹுல் காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று (19/06/2019) அமீரக காங்கிரஸ் கமிட்டி இந்திய எழுச்சி தினமாக கடைப்பிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் அமீரக காங்கிரஸ் கமிட்டி […]

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற பசிபிக் ஏசியன் சர்வதேச அளவிலான யோகா போட்டி.. வெற்றி பெற்ற தமிழக வீரரகள்..

June 13, 2019 ஆசிரியர் 0

கடந்த 18.05.2019   மற்றும் 19.05.2019 ஆகிய இருநாட்கள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கைநான் ஸ்டேடியத்தில்  பசுபிக் ஏசியன் சர்வதேச யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மற்றும் […]

₹.100/- மண் பானைக்கு பேரம் பேசும் மக்கள்…. 80 (₹.1600/-)திர்ஹமுக்கு கௌரவமாக வாங்கும் காட்சி..

தமிழகத்தில் பாரம்பரியம் மற்றும் தொன்மையான தொழில்களில் ஒன்று மண் பானை மற்றும் சார்ந்த தொழில், இன்றளவும் குடிசை தொழிலாக சாலையோரத்தில் வியாபாரம் செய்வதையும், அம்மக்களிடம் 5க்கும் 10க்கும் பேரம் பேசுவதை காண முடியும். ஆனால் […]

அரபு நாடுகளில் ஈகைத் திருநாள் சிறப்பாக கொண்டாட்டம்..

புனித ரமலான் மாதம் நேற்றோடு நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதமான முதல் நாளான இன்று (04/05/2019) ஈகைப் பெருநாள் சிறப்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மற்றும் பல […]

அமீரகத்தில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் இஃப்தார் நிகழ்வு..அமீரக காங்கிரஸ் சார்பாக பாராட்டு..

இன்று (17/05/2019) மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் அமீரக காங்கிரஸ் சார்பாக பொருளாளர் கீழை ஜமீல் முஹம்மது, செயலாளர் ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் […]

சவுதி அரேபியா ஜித்தாவில் தமுமுக நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..

சவுதி அரேபியா மேற்கு மண்டலம் ஜித்தா மாநகரத்தில்சமுதாய சொந்தங்களுடன் தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி லக்கி தர்பார் உணவகத்தில் மௌலவி அப்துல் காதர் கிராத் ஓத,மாநகர துணை செயலாளர் இலியாஸ் தலைமையில், மண்டல பொறுப்பாளர் அப்துல் […]

மீண்டும் சின்ன திரையில் அப்துல் ஹமீது… புதிய கோணத்தில்…

பாடகர்களின் குரல் உச்சரிப்பை திருத்தி சரி செய்யும் நடுவராக, மீண்டும் தமிழக தொலைக்காட்சியில் களம் இறங்குகிறார் அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இலங்கையின் தெமட்டகொடையை பிறப்பிடமாகக் கொண்டவர் பி.ஹெச்.அப்துல் ஹமீது. இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் […]

“நோன்பு கஞ்சி”.. கடல் கடந்து அமீரகத்தில் அனைத்து மக்களுக்கும் வழங்கி வரும் ஈமான் அமைப்பு..

நோன்பு என்றாலே பொதுவாக தமிழக மக்களின் மனதில் எழுவது நோன்பு திறக்க பள்ளிகளின் வழங்கப்படும் நோன்பு கஞ்சிதான். பல நூறு ஆண்டு காலமாக இது ஒரு பாரம்பரியமாகவே அனைத்து தொழுகை பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. […]

சவுதி ஜித்தாவில் இஃப்தாருக்கு ஒன்றிணைந்த கீழக்கரை மக்கள்…

சவுதி அரேபியாவில் பல் வேறு பகுதிகளில் கீழக்கரை மக்கள் பரந்து விரிந்து கிடந்தாலும், வர்த்தக தலைநகரான ஜிந்தாவில் அதிகமான கீழக்கரை சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் அனைவரும் சந்திக்கும் விதமாக […]

23 ஆண்டுகளுக்கு முன் மாயமான போன மீனவர் இலங்கையில் தஞ்சமா?..

ராமேஸ்வரம் தங்கச்சிமடம் ஜான்சன் என்பவரது விசைப்படகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகியோர் 1996 மே 4ல் கடலுக்குச் சென்றனர். மே 5ல் கரை திரும்ப வேண்டிய படகு கரை திரும்பவில்லை. விசாரணையில், படகு […]

சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று இரவு (05/05/2019) ரமலான் மாதம் தொடக்கம்… இந்தியா உட்பட ஆசிய நாடுகளில் நாளை(06/05/2019) இரவு துவங்குகிறது..

இஸ்லாமிய மாதத்தின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம், முஸ்லிம் சமுதாய மக்களின் மிகவும் புனிதமான மாதங்களில் ஒன்றாகும்.  இம்மாதத்தில் இஸ்லாமிய மக்கள் முப்பது நாட்கள் நோன்பு இருந்து, ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் […]

தமிழ் கலைகளை காக்க லண்டனில் ‘பூபாள ராகங்கள்’..!

புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களிடையே தமிழ் கலைகளின் அடையாளம் பேணும் விதமாகவும், பள்ளிக்கூட வளர்ச்சி நிதிக்காகவும், ஈழத் தமிழ்க் கலைஞர்கள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் […]

தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரருக்கு தண்ணீர் பாட்டில் வழங்கிய சிறுமி..!

இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் பாட்டில் வழங்கிய போட்டோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21ம் தேதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் […]