No Image

எத்தியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

October 11, 2019 mohan 0

அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமருக்கு 2019-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எம்.வாரியார்

No Image

சீன அதிபர் பயன்படுத்த 4 கார்கள் வருகை

October 9, 2019 mohan 0

பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் இருவரும் வரும் 11, 12 தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சந்தித்து பல உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளனர். சீன அதிபர் இங்கு பயன்படுத்த 4 கார்கள் சீனாவிலிருந்து […]

உலகின் 344 வயதான அலக்பா என்ற ஆமை ஆப்பிரிக்காவில் உயிரிழந்தது

October 8, 2019 mohan 0

தென்மேற்கு நைஜீரியாவின் (ஆப்ரிக்கா) ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து அலக்பா என்னும்  பெண் ஆமை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இதை பார்த்து கொள்வதற்கு 2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் அந்த ஆமை உடல் நலக்குறைவு […]

பள்ளியின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல்…. 6ம் தேதி உருவாகும் ஹமீதியா தொடக்கப்பள்ளி முன்னாள் மாணவர்கள் “ALUMNI ASSOCIATION”..

October 3, 2019 ஆசிரியர் 0

மாணவப்பருவத்தில் சிறந்த காலம் என்பது பள்ளிக்கூட காலமாகத்தான் இருக்கும். எத்தனையோ சிறந்த கல்லூரிகளில் படித்து, வளர்ந்து, வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும் பள்ளிகாலத்தையே பொற்காலமாக சிலாகித்து விவரிப்பார்கள். அதற்கு கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியும் விதிவிலக்கல்ல. கீழக்கரையின் […]

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தொடரும் பொதுநல சேவை..

October 2, 2019 ஆசிரியர் 0

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பம்பாய்கார் வீடு மர்ஹூம் அப்துல்காதர் அவர்களின் மகனார் முகம்மது இலியாஸ் அவர்கள் சவூதி அரேபியா தம்மாமில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் முகம்மது இலியாஸ் (வயது- 40) கடந்த 22.09.2019 […]

திமுக கட்சியில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜித்தா மமக சார்பாக கோரிக்கை..

September 30, 2019 ஆசிரியர் 0

முஸ்லிம்களுக்கு திமுக அங்கீகாரம் வழங்க வேண்டும் என மமக சார்பாக கோரிக்கை சவூதி அரேபியா வந்திருந்த  திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவிடம் மமக ஜித்தா பிரிவு சார்பாக கோரிக்கை வைக்கப் […]

ரூ.7 லட்சம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

September 30, 2019 mohan 0

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கில் கொண்டு உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா 100 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடி) பெட்ரோகெமிக்கல்ஸ், ஆற்றல், சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம், விவசாயம் […]

கீழடி அகழாய்வை பார்வையிட வருபவர்களை விரட்டியடிக்கும் அரசு அதிகாரிகள்.. ஆட்சியாளர்கள் கவனிப்பார்களா??.. தமிழனுக்கு தமிழை அறிய கட்டுப்பாடா??

September 29, 2019 ஆசிரியர் 0

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 5 ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருப்பதால் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் […]

பாகிஸ்தானில் பஸ் விபத்து. 22 பேர் பலி. 15 பேர் படுகாயம்

September 22, 2019 mohan 0

பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி சென்ற பஸ்சிலாஸ் மாவட்டத்தில் சென்ற போது பிரேக் பிடிக்காததால் அங்கிருந்த மலையில் மோதி விபத்தில் சிக்கியதில் 22 பேர் பலியாகினர் மேலும் 15 பேர் படுகாயம் […]

அமீரகம் வருகை புரிந்த தமிழக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துபாய் ஈமான் அமைப்பினர் மனு…

September 9, 2019 ஆசிரியர் 0

துபாய் ஈமான் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துபாய் வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்  வெளிநாடு வாழ் தமிழ் தொழிலாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களின் உடலை தாயம் கொண்டு […]

நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை – இஸ்ரோ

September 9, 2019 mohan 0

கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த லேண்டர் உடையவில்லை லேசாக சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவில் விழுந்த விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் […]

250 கன்டெய்னர் குப்பைகளை திருப்பி அனுப்பியது இந்தோனேசியா..!

September 5, 2019 mohan 0

பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 250 கன்டெய்னர்களை, அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பியது இந்தோனேசியா.அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஹாங்காங், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து, சரக்கு கப்பல் மூலம் இந்தோனேசியா துறைமுகத்திற்கு சுமார் 250 […]

ஜோடியை தேர்வுசெய்ய சீனாவில் காதல் ரயில்..!

September 3, 2019 mohan 0

இணை இன்றி தவிக்கும் ‘சிங்கிள்’களை திருமண பந்தத்தில் இணைப்பதற்காக, சீனாவில் ‘லவ் ட்ரெயின்’ எனும் பெயரில் பிரத்யேக ரயில் ஒன்றை அரசு இயக்கி வருகிறது. இந்த ரயிலுக்கு, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.சீனாவில் […]

கப்பலில் கடல்நீர் புகுந்தது : 13 ஊழியர்கள் மீட்பு – 7 பேர் மாயம்..!

September 3, 2019 mohan 0

மங்களூரு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு கப்பலில் தண்ணீர் புகுந்தது. அதில் சிக்கிய 13 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர். மாயமான 7 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.இந்தியாவின் கர்நாடக மாநிலம் மங்களூரு […]

எவரெஸ்ட் சிகரத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி சாதனை படைத்த தமிழக பெண்மணி நிவேதா

August 30, 2019 mohan 0

சென்னையை சேர்ந்த மென் பொறியாளரான நிவேதா ராஜமாணிக்கம் ஜரோப்பிய கண்டத்திலேயே மிக உயரமான எல்பரஸ் ( Mt Elbrus ) மலை சிகரத்தில் இன்று இந்திய தேசிய கொடியை ஏற்றி சாதனை படைத்தார்.சென்னையை சேர்ந்த […]

கோமாவில் இருந்த கணவனை மீட்டெடுத்தது மனைவியின் பாசம்..!

August 30, 2019 mohan 0

ஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவன், மனைவியின் பாசத்தால் கண் விழித்த சம்பவம் அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு; சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ ஷிலியா. கடந்த 2013ம் ஆண்டு ஒரு […]

ஹாஜிகளுக்கு பணிவிடை செய்த தன்னார்வ தொண்டர்களுக்கு பாராட்டு விழா தம்மாமில் நடைபெற்றது!

August 28, 2019 mohan 0

வருடா, வருடம் மக்காவுக்கு புனித ஹஜ் கடமைக்காக வருகின்ற பல்வேறு நாட்டு ஹாஜிகளுக்கும் தேவையான பணிவிடைகளை செய்வதற்காக இந்திய ஃபிரட்டர்னிடி ஃபோரம் சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ கலந்து கொள்வது வழக்கம்..இவ்வருடம் (2019) சவூதிஅரேபியாவின் […]

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது

August 24, 2019 mohan 0

அபுதாபி: பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. அமீரகத்தின் உயரிய விருதான சயீத் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத்.

துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம்

August 24, 2019 mohan 0

இந்திய தாய் திருநாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான நன் மக்கள் ரத்தத்தை தானமாக அளித்தனர்.இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக […]

பல அதிசயங்களை தாங்கி நிற்கும் “நயாகரா நீழ்வீழ்ச்சி” நம் பார்வையில்…

August 21, 2019 ஆசிரியர் 0

நயகரா நீர்வீழ்ச்சி உலகிலேயே மிகவும் உயரமான மற்றும் அதிசயமான நீர்வீழ்ச்சியாக கருதப்படுகிறது. இந்நீர்வீழ்ச்சி 12,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள். மேலும் 1678ம் ஆண்டு  லூயிஸ்ஹென்னிபென் என்பவரால் கண்டறியப்பட்டது. இந்த நயகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா மற்றும் கனடா இரண்டு பகுதியிலும்அமைந்துஉள்ளது.  இந்த இரண்டு நாட்டையும் ரெயின்போ(Rainbow Bridge) என்ற பாலம் இணைக்கிறது.  இந்த நயகரா வீழ்ச்சியில் விழும் தண்ணீரில் இருந்து கனடா மற்றும் அமெரிக்கா சுமார் 2.5மில்லியன் கிலோவாட் மின்சாரம்தயாரிக்கப்படுகிறது.  இந்த நீர்வீழ்ச்சி கனடாபகுதிHorse Shoe falls மற்றும் அமெரிக்கன் Bridal Falls என இருபகுதிநாக உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் நிமிடத்திற்கு 1.68,000 கனமீட்டர் கொள்ளளவு தண்ணீர் விழுகிறது. பொதுமக்கள் நயகரா வீழ்ச்சியை அருகில் சென்று  காணும் வகையில் அமெரிக்கா மற்றும் கனடா பகுதியில் இருந்து நீர்வீழ்ச்சியின் அருகில் 154அடி கீழ்பகுதிக்கு அழைத்து செல்கிறார்கள். இதற்குபெயர்“Maid of Mist” என அழைக்கப்படுகிறது.  […]