அரால்டு கிளேட்டன் யுரே (Harold Clayton Urey) ஏப்ரல் 29, 1893ல் அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ள வாக்கர்ட்டன் எனும் ஊரில், மதகுருவான சாமுவேல் கிளேட்டன் யுரே மற்றும் கோரா இரெபெக்கா இரைநோல்க்கும் மகனாகப் […]
சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule) ஜனவரி 3, 1831ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்கால வழக்கப்படி இவர் தன் 9 ஆம் […]
வில்லியம் வில்சன் மார்கன் (William Wilson Morgan) ஜனவரி 3, 1906ல் அமெரிக்காவில் பிறந்தார். மார்கன் வாழ்சிங்டன் பல்கலைக்கழகத்திலும் இலீ பல்கலைக்கழகத்திலும் சேர்ந்து கலி பயின்றாலும் இறுதி ஆண்டில் வெளியேறி விட்டுள்ளார். இவர் யெர்க்கேசு […]
சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் (Sathamangalam Ranga Iyengar Srinivasa Varadhan) ஜனவரி 2, 1940ல் சென்னையில் பிறந்தார். சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (01/01/2021) மாலை “TRAVEL ZONE INTERNATIONAL TOURISM LLC” என்ற நிறுவனம் கீழக்கரையைச் சார்ந்த SKV.ஷேக் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் கடந்த பல வருடங்களாக சேவை நோக்கில் இளைஞர்களுக்கு […]
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன், ஜெ. அஸ்வின் ராஜ், சுல்தான் முகைதீன் ஆகியோர்களின் ”AMD LAW ASSOCIATES” புதிய வழக்கறிஞர் அலுவலகத்தின் திறப்பு விழா […]
சத்தியேந்திர நாத் போஸ் (Satyendra Nath Bose) ஜனவரி 1, 1894ல் கொல்கத்தாவில் பிறந்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் பெற்றிருந்தார். காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் […]
இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) ஜனவரி 25, 1627ல் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் இரிச்சர்டு பாயில் மற்றும் கேதரின் பென்றன் தம்பதியினரின் பதினான்காவது குழந்தையாக […]
கல்பதி இராமகிருஷ்ணா இராமநாதன் (Kalpathi Ramakrishna Ramanathan) 28 பிப்ரவரி 28, 1893ல் கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் கல்பதியில் பிறந்தார். ராமநாதன் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை மாகாணக் […]
கோ.நம்மாழ்வார் (G. Nammalvar) ஏப்ரல் 6, 1938ல் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவரின் தந்தை ச.கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார். அண்ணாமலைப் […]