வானத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள்- 10 பேர் பரிதாபமாக பலி..
மலேசியாவின் பெரக் பகுதியில் கடற்படை ஒத்திகையின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு.
மலேசிய கடற்படை தினத்தின் 90ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது கோர விபத்து.
You must be logged in to post a comment.