உங்கள் கணவரோ, மனைவியோ, நண்பரோ வெளியூர் செல்கின்றனர். அங்கே வேறு யாரும் அதிகம் பழக்கமில்லை, அங்கு திடீரென ஏடிஎம் கார்டு உட்பட பணப்பையை தவறவிட்டுவிடுகிறார். இப்படி ஒரு சூழலை நினைத்துப்பாருங்கள். நீங்கள் அவருக்கு எப்படி இங்கிருந்தே உதவுவது. மிகச்சுலபம், […]
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]
முன்னுரை:- பயணம்… நம் வாழ்வில் பல படிப்பினைகள், பாடங்கள், மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என பல வகையான அறிவுப்பூர்வமான, அனுபவப்பூர்வமான அனுபவங்களை தரக்கூடியது. இந்த அனுபவத்தை ரசிப்பவர்கள் சிலர், சாதாரண நிகழ்வாக கடந்து செல்பவர்கள் […]
கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரப்படி, கீழக்கரை நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அவர் தனது பிஎச்டி டாக்டர் பட்ட ஆய்வேட்டுக்கான வாய்மொழித் தேர்வை முடித்து டாக்டர் பட்டம் பெறுகிறார்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பேரிடரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தங்களின் வீடு, கால்நடைகள், பொருட்கள் அனைத்தையும் இழந்து பரிதவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிரழந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் வெள்ளத்தில் […]
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாட கூடிய பாக்கியத்தை நமக்கு தந்திருக்கிறான். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே. இந்த ஹஜ்ஜுப்பெருநாள் நமக்கு இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் மற்றும் […]
தமிழகத்தில் பொதுவாக இரண்டு மாதம் ஒரு முறையே மின்சார கணக்கு எடுக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நம்முடையப் பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகின்றது. இது […]
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வாக்காளர் பட்டியலை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் மத்தியில் ஆளும் கட்சி ஈடுபட்டுள்ளது. இதன் அபாயத்தை சில சர்வதேச ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் […]
நாம் சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுவது ஏன்? ஏன் அப்படி, இதன் பின்னனி என்ன? டெல்லி செங்கோட்டையைக் கட்டியவர் முகலாய […]
முஸ்லிம்கள் என்றால் தியாகிகள் தான், ஆனால் தன் வரலாறையும் தொலைத்ததால், இன்று உங்கள் வீட்டு குழந்தைகளை சுதந்திரத்திற்காக போராடிய 5 அல்லது 10 நபர்களை சொல்ல சொல்லுங்கள் நிச்சயம் அதில் முஸ்லிம்களின் பெயர் இருக்காது. […]
இணையத்தின் தீய விசயங்களில் ஒன்று இளைஞர்களை சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டிடும் விளையாட்டுக்கள் (Death Games). சில மாதங்களுக்கு முன்பாக புளுவேல் (BlueWhale) விளையாட்டு வந்தது, தற்போது அதனைப்போலவே மோமோ (MoMo Challenge) என்கிற விளையாட்டு […]
கேரளாவே வெள்ளத்தில் மிதப்பது தான் இன்றைய தலைப்புச் செய்தி, ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் பலத்த மழை பொழிந்து வருவதால் கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மொத்தம் 14 […]
எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 […]
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரு வருடத்தின் உச்சமாக அமெரிக்க டாலருக்கு நிகராக ₹.70.16 அளவைத் தொட்டுள்ளது. அதே போல் அமீரக திர்ஹத்தின் மதிப்பு ₹.19.1049 என்ற அளவையும், அரேபிய ரியாலின் மதிப்பு ₹.18.71 […]
பிழை வழக்கு (மிஸ்டேக் ஆப் பேக்ட் – MISTAKE OF FACT) என்றால் ஒரு குற்றம் நடைபெற்றுள்ளது என்று உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்தால், அந்தப் புகாரினை ஏற்றுக்கொண்டு முதலில் அவருக்கு […]
உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், 12ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை […]
1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி […]
You must be logged in to post a comment.