மக்கள் நல பாதுகாப்புக் கழகம் – கீழக்கரை மக்கள் களம் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான மாபெரும் கட்டுரை போட்டி அறிவிப்பு

March 11, 2017 keelai 0

கல்வி நகரமாக திகழும் கீழக்கரை நகரில் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படும் 15 க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன. இவற்றுள் இருந்து ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் […]

கீழக்கரை அல்பய்யினா அகாடமியில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கல்வியில் பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு – ஆர்வமுடைய பெண்களுக்கு அழைப்பு

March 10, 2017 keelai 1

கீழக்கரை கிழக்குத் தெருவில் கடந்த ஆண்டு முதல் அல்பய்யினா அகாடமி துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த அகாடமியில் சென்னை பல்கலை கழகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பாடத் […]

கீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து

March 8, 2017 keelai 0

கீழக்கரை தாலுகாவிற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக B உமா ராணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் […]

வங்கிகளில் இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து முறையான பதில் அளிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை உறுதி – வருமான வரித்துறை அறிவிப்பு

March 8, 2017 keelai 0

இந்திய அரசின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்கிற அதிரடி அறிவிப்பிற்கு பின்னர் வங்கிகளில் ஏகத்துக்கு இலட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்தவர்கள் முறையான பதில் அளிக்காமல் தவறும் போது அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை […]

இராமநாதபுரத்தை சேர்ந்த பெண்மணிக்கு B’ நெகட்டிவ் இரத்தம் உடனடியாக தேவை – மிக அவசரம்

March 6, 2017 keelai 0

இராமநாதபுரம் ஜோஸப் ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அரியமான் கடலோர கிராமத்தை சேர்ந்த பெண் நோயாளிக்கு இரத்த போக்கு காரணமாக *B- negative (2 units)* உடனடியாக தேவைப்படுகிறது. இரத்த தானம் செய்ய விரும்பும் சகோதரர்கள் […]

கீழக்கரை தாலுகாவிற்கு தாசில்தாராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள தமீம் ராசாவுக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்து

March 6, 2017 keelai 0

கீழக்கரை தாலுகாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தின் புதிய தாசில்தாராக தமீம் ராசா பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார். அதில் பணி நியமனம் பெற்றவர்கள் புதிய […]

கீழக்கரை அல் மதரஸத்துல் ராழியா சிறுவர்கள் மதரஸா தேர்வு முடிவுகள் வெளியீடு

March 5, 2017 keelai 0

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அல் மதரஸத்துல் ராழியா சிறுவர் மதரஸாவில் இன்று 05.03.17 இரவு அரையாண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனை மதரஸா மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து தங்கள் […]

கீழக்கரை நூரானியா பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி குறித்த பெற்றோர்கள் கூட்டம்..

March 4, 2017 ஆசிரியர் 0

அறிவிப்பு நாளை (05-03-2017) அன்று கீழக்கரை புதுத்தெருவில் உள்ள நூரானியா பள்ளியில் பெற்றோர்கள் கலந்துரையாடல் கூட்டம் மாலை 03.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் உள்ள அனைத்து தாய்மார்களும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து […]

ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை எளிதாகியது – இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

March 4, 2017 keelai 0

தமிழகத்தில் மொத்தம் 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. இதுதவிர, அறுபதுக்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக ஓராண்டுக்கு […]

இனி 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ.150 வரை வசூலிக்கப்படும் – தனியார் வங்கிகள் அறிவிப்பு

March 4, 2017 keelai 0

கடந்த நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500, 1000 ரூபாய்க்கு தடை விதிக்கப்பட்டது. இந்த பண மதிப்பிழப்பு பிரச்சனைக்கு பிறகு பணப்புழக்கம் மீண்டும் சீரடைய தொடங்கியுள்ளதால், தனியார் வங்கிகள் பரிவர்த்தணைகளுக்கு வசூலிக்கும் […]

அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

March 2, 2017 keelai 0

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பினை, துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இன்று […]

இன்று +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு அமீரக காயிதே மில்லத் பேரவை வாழ்த்து..

March 2, 2017 ஆசிரியர் 0

இன்று (02-03-2017) தமிழகம் முழுவதும் +2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. இது தொடர்பாக அமீரக காயிதே மில்லத் பேரவை சார்பாக மாணவர்களுக்கு வாழ்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில், +2 தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு *அமீரக […]

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ அறிமுகம்

March 2, 2017 keelai 0

திமுக இளைஞரணி சார்பில் ‘ரத்த தான செயலி’ இன்று 01.03.17 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘திமுக ரத்த வங்கி’ (DMK Blood Bank) என்று குறிப்பிட்டால் போதும். விருப்பமுள்ளவர்கள் செயலியைத் தரவிறக்கம் […]

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கடைசி வாய்ப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

February 28, 2017 keelai 0

வெளிநாடு வாழ் இந்தியர்கள் செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கடைசி வாய்ப்பினை இந்திய ரிசர்வ் வங்கி அளித்து இருக்கிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31-ந்தேதி என தீர்க்கமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]

கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி ‘முக்கிய அறிவிப்பு’ – வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

February 28, 2017 keelai 1

கீழக்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக, பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு தான் வங்கி அதிகாரி என்று கூறி, வங்கி நம்பர், பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை கேட்டு மோசடி […]

தமிழகத்தில் ஏப்ரல்-1 முதல், ரேஷன் கார்டுக்கு மாற்றாக, புதிய ‘மின்னணு குடும்ப அட்டை’ – ஸ்மார்ட் கார்டு

February 27, 2017 keelai 0

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இப்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை […]

வஃபாத் அறிவிப்பு..

February 27, 2017 ஆசிரியர் 0

வஃபாத் அறிவிப்பு.. கீழக்கரை இஸ்லாமிய பைத்துல்மாலின் தலைவரும் கல்வி மற்றும் சமுதாயப்பணிகளில் முன்னின்று சேவையாற்றியவருமான அல்ஹாஜ் P.S.M.செய்யது அப்துல் காதர் M.A.,B.L., அவர்கள் இன்று காலை 3 மணியளவில் சென்னையில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ […]

விவசாயிகள் ‘வறட்சி நிவாரணம்’ பெற வங்கி கணக்கு விவரங்களை ‘வி.ஏ.ஓ’ விடம் சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் – ஆட்சியர் அறிவிப்பு

February 25, 2017 keelai 0

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டதால் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்தவையாக அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் நிவாரண தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் […]

எளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..

February 25, 2017 ஆசிரியர் 0

இன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம்.  நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது […]

நீங்கள் வாங்காத ரேஷன் பொருள்களுக்கு கடைக்காரர் ‘கள்ள கணக்கு’ காட்டுகிறாரா..? கவலை வேண்டாம். – நான் சொல்றத கேளுங்க.. துணை தாசில்தார் தமீம் ராசா தகவல்

February 24, 2017 keelai 0

கீழக்கரை வட்ட வழங்கல் அதிகாரி தமீம் ராசா குடும்ப அட்டைதாரர்களுக்கு பின் வரும் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். இதனை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்களை வாங்கும் பொதுமக்கள் அவசியம் பின்பற்றுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக் […]