போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…

January 19, 2018 ஆசிரியர் 3

தமிழகம் முழுவதும் போலீயோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19, பிப்ரவரி 23 நடைபெறும் என முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதன் தொடர்பாக பல சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்களில் அறிவிப்பும் வெளியானது. கீழக்கரை […]

ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23 போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள்…

January 19, 2018 ஆசிரியர் 0

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 19 மற்றும் ஃபிப்ரவரி 23ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு […]

கீழக்கரை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்…

January 9, 2018 ஆசிரியர் 0

கீழக்கரை தாலூகாவுக்கு உட்பட்ட VAO – Village Administrative Officer எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலூகா அலுவலகத்தில் இன்றிலிருந்து போராட்டம் அறிவித்துள்ளனர். கீழக்கரை தாலுகா மொத்தம் 18 கிராம நிர்வாக அலுவலர்களை உள்ளடக்கியதாகும். […]

கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..

January 5, 2018 ஆசிரியர் 2

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் […]

நகராட்சி வார்டுகளை மறுவரையறை செய்தது பற்றிய மக்கள் கருத்தும்..சட்டப் போராளிகள் குழுமம் ஒருங்கிணைப்பாளர் விளக்கமும்…ஒரு வீடியோ பதிவு..

January 5, 2018 ஆசிரியர் 1

கீழக்கரையில் கடந்த வாரம் வார்டுகள் மறுவரையறை செய்வதில் உண்டாகிய குழப்பத்தை நீக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து குழப்படிகளை சீர் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதைத் […]

கீழக்கரை வார்டு மறுவரையறை மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க இன்று (01.01.2018) கூட்டம் ஏற்பாடு..

December 31, 2017 ஆசிரியர் 1

கீழக்கரை நகராட்சி பகுதிகளிலுள்ள வார்டுகளை மறு வரையறை படுத்தியுள்ளது சம்பந்தமாக ஆட்சியர் சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். ஆனால் வெளியிட்ட நாள் முதல் பொதுமக்கள் மத்தியில் பல கருத்துக்களும், குழப்பங்களும் நிலவி வருகின்றது. […]

கீழக்கரை வார்டுகள் மறுவரையரையில் குளறுபடி, கீழக்கரை சட்டப்போராளிகள் குழுமம் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் …

December 30, 2017 ஆசிரியர் 0

கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள வார்டுகள் மறுவரையறுக்கப்பட்டு அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியிரால் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக ஆட்சேபணைகள் இருந்தால் கீழக்கரை ஆணையரிடம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தீர ஆராய்ந்த பொழுது […]

வார்டுகளின் எல்லை மறுவரையறை உத்தேச பட்டியல் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்…

December 30, 2017 ஆசிரியர் 0

ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகளின் எல்லை மறுவரையறை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலை ராமநாதபுரத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு […]

கீழக்கரையில் நாளை – வியாழக்கிழமை (07-12-2017) மின் தடை…

December 6, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை உப மின் நிலையத்தில் நாளை – டிசம்பர் 07 வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும். இந்த […]

புதிய கமுதி மாவட்டம் – 25/11/2017, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிப்பு???

November 20, 2017 ஆசிரியர் 0

கடந்த 28-08-2015 அன்று நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழுவில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்க கோரியுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து புதிய மாவட்டம் உருவாக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதே […]

கீழக்கரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பணியிட மாற்றம்…

November 10, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்திக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் (CMA) இன்று (10-11-2017)  பணியிட மாறுதல் உத்தரவு வந்ததை அடுத்து பணியிட மாற்றம் ஆகிறார். […]

கீழக்கரையில் திங்கள் கிழமை (13-11-2017) அன்று மின் தடை…

November 8, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 13-11-2017, திங்கள் கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை […]

சிறுபான்மையினர் கடன் பெறுவதற்கான முகாம் – வாய்ப்பை பயன்படுத்தவும்..

October 25, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக தகுதியுள்ளவர்களுக்கு சிறுதொழில்கள் செய்வதற்கான கடன் வழங்கும் முகாம் இன்று (25/10/2017) நடைபெறுகிறது. அரசு பட்டியலில் சிறுபான்மையினராக அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவரும் இந்த வசதியை […]

கீழக்கரை நகராட்சி சார்பாக மீண்டும் நாய்கள் பிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது..

October 20, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரயான் என்ற சிறுவன் நாய் கடித்து இறந்ததை தொடர்ந்து நகராட்சியால் நாய் பிடிக்கும் பணி துவங்கியது. பின்னர் சில வாரங்கள் கழித்து முழுமையடையாமலே பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் […]

நிலவேம்பு கசாயம் பற்றிய தவறான தகவல்கள் பரப்பும் நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது.. அரசு அதிகாரிகள் எச்சரிக்கை..

October 17, 2017 ஆசிரியர் 1

தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் அதை தடுக்கும் விதமாக அரசு அதிகாரிகளும்,  சமூக ஆர்வலர்களும் தன்னலம் பாராமல் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகிப்பதும்,  அதைப் பற்றிய விழிப்புணர்வு பிரசுங்களையும் மக்கள் மத்தியில் பரப்பி […]

புதிய கட்டடங்கள மற்றும் வரிவிதிப்பு செய்யாத கட்டிடங்கள் ஆய்வு செய்து வரி விதிப்பு.. கீழக்கரை நகராட்சி தீவிரம்…

October 11, 2017 ஆசிரியர் 0

கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 58 ஆயிரத்து 500 பேர் நகரில் வசித்து வருகின்றனர். கீழக்கரையில் கட்டடங்கள் புதியதாக கட்டப்பட்டு, வரிவிதிப்பு செய்யப்படாத நிலையில் உள்ளது. ஏற்கனவே கட்டப்பட்டு வரிவிதிப்பு செய்யப்பட்ட கட்டடங்கள் […]

கீழக்கரையில் வியாழக்கிழமை (12-10-2017) அன்று மின் தடை…

October 10, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-10-2017, வியாழக்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை நகர் […]

கீழக்கரை மக்கள் தாசில்தார் தமீம்ராசா பணியிடமாற்றம்..

September 26, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் பல அரசு அதிகாரிகள் பணிபுரிந்திருந்தாலும் தாசில்தார் மக்களின் அதிகாரியாக விளங்கினார் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு சாமானிய மக்களுடன் ஒன்றினைந்து மக்களுக்கான தேவைகளை செய்யக்கூடியவராக இருந்தார். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் இலவச மனு […]

ஹிஜ்ரி ஆண்டு 1439 துவக்கம்-அமீரகத்தில் 21 செப் 2017 அன்று விடுமுறை

September 20, 2017 Mohamed 0

  அமீரகத்தில் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய வருட பிறப்பை முன்னிட்டு வியாழன் (21.09.2017) அன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு துறைகளும் 24 செப்டம்பர் 2017 அன்று செயல்பட தொடங்கு. […]

கீழக்கரையில் செவ்வாய் கிழமை (12-09-2017) அன்று மின் தடை…

September 9, 2017 ஆசிரியர் 0

கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்புக்காக 12-09-2017, செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி செயற்பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மின்தடை கீழக்கரை […]