19
வேலூர் கிறிஸ்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 -க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு உள்ளாடு மற்றும் வங்காளதேஷம், நேபாள் போன்ற நாடுகளிலிருந்து நோயாளிகள் அதிகயளவில் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற வரும்போது கோவிட் பரிசோதனை செய்யப்படுகிறது.கோவிட்-19 சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இந்த நோய் தாக்குகிறது.இவர்களுக்கு பூட்டு தாக்கு பகுதியில் புதியதாக அமைந்துள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் வேலூர் மாவட்ட தொற்றுகணக்கில் சேருகிறது.
You must be logged in to post a comment.