Home செய்திகள் நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

by mohan

ஆர்எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட தெருக்களில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.சில தெருக்களில் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.இதனால் சிறுவர்கள் மற்றும் உங்கள் முதியவர்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.ஆர்எஸ்மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்களைளை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!