9
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு .மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி முன்னிலையில் விருதுநகர் மாவட்ட செயலாளரும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் மேற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சி ஏற்பாடு இராஜபாளையம் நகரச் செயலாளர் மதியழகன் செய்திருந்தார் .
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.