Home செய்திகள் வேலூரில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுஆட்சியர் ஆய்வு.

வேலூரில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமிக்கான தேர்வுஆட்சியர் ஆய்வு.

by mohan

இந்தியளவில் யுபிஎஸ்சி மூலம் 14 -ம் தேதி ஞாயிற்றுகிழமை தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் 2021-ற்கான எழுத்து தேர்வு நடந்தது.வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுப்ரியா உள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!