Home செய்திகள் தருமபுரி அருகே ரயில்தடம்புரண்டது பயணிகள்அவதி.

தருமபுரி அருகே ரயில்தடம்புரண்டது பயணிகள்அவதி.

by mohan

தருமபுரி அருகே கண்ணூர் – யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து.கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டது.ரயில் தடம்புரண்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.ரயிலில் வந்த 1,850 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.ரயில் தடம் புரண்டதால் சேலம் தருபுரி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!