Home செய்திகள் வேலூரில் மழை காலத்தில்டெங்கு காய்சசல் பரவாமல் இருக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை .

வேலூரில் மழை காலத்தில்டெங்கு காய்சசல் பரவாமல் இருக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை .

by mohan

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி மாநகர சுகாதார அலுவலர் மணிவண்ணன் வழிகாட்டுதலின்பேரில் வேலூர் மாநகராட்சி பகுதியில் தொடர் மழை காரணமாக அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க 2 – வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன தலைமையில்், சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் ரசாயணம் கலந்த புகையை கை இயந்திரம் மூலம் செலுத்தி நேற்று முதல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!