7
வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் மாலதி, கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பறக்கும் படையில் பணிபுரிந்தபோது கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.இந்த நிலையில் இறந்த மாலதியின் 1997-ல் பயிற்சி பெற்ற 2153 காவலர்கள் ஒற்றிணைந்து காக்கும் காவலர் குழு அமைத்து அவரது குடும்பத்திற்கு௹12.57 நிதிதிரட்டினர்.அதனை காட்பாடியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துகாட்பாடி காவல் ஆய்வாளர் ஆனந்தன் , மாலதி குடும்பத்தாரிடம் வழங்கினர்.இந்த குழுவின் மூலம் இதுவரை 19 காவலர்களின் குடும்பத்திற்கு ரூ 1.73 கோடி வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.