செயின் பறித்த குற்றவாளி கைது……

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள முஸ்லீம் மோர் குளத்தில் குளித்து கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சின்ன ஏர்வாடி பகுதியை சார்ந்த பஞ்சவர்ணம் என்பவரை தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர் காதர் ஆகியோர் விரட்டி பிடித்தனர் அவனிடமிருந்து 5 பவுன் சங்கிலி மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..