Home செய்திகள் வீட்டில பதுக்கி வைக்கப்பட்டிருநத 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

வீட்டில பதுக்கி வைக்கப்பட்டிருநத 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.இதனையடுத்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் மாதரையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்அப்பொழுது 3 வீடுகளில் கஞ்சா விற்பனைக்காக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக போலிசார் மாதரையைச் சேர்ந்த பாண்டி மகன் சூர்ய பிரகாஷ்(27) ஜெயக்குமார் மனைவி ராஜேஸ்வரி(45) வாசுதேவன் மனைவி மதுரா(42) ஆகிய இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யபபட்டனர்..இவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபபட்டது.இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!