11
வேலூர் அடுத்த தொரப்பாடியில் வேலூர் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.இதில் ஆன்லைன் மூலம் அமைப்பியல், இயந்திரவியல், மின்னணு மற்றும் தொடர்பியல், கணினி பாடபிரிவுக்கு சேர்க்கை நடந்தது.102 மாணவ – மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்தனர்.மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் முனைவர் ம.அருளரசு பூங்கொத்து கொடுத்துவரவேற்றார்.அருகில் துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, வேலூர் சரக தொழிற்நுட்ப சேவை மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரவீன்ராஜ், பேராசிரியர் முருகவேல் ஆகியோர் உள்ளனர்.
You must be logged in to post a comment.