Home செய்திகள் வேலூர் பரலாற்றில் குளித்த அண்ணன் தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு.

வேலூர் பரலாற்றில் குளித்த அண்ணன் தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு.

by mohan

வேலூர் மாவட்டடத்தில் சில நாட்களாக மழை பெய்துவருகின்றது. இதனால் வேலூர் பாலாற்று பகுதியில் குறைவான அளவில் கரை ஓரத்தில் தண்ணீர் செல்கிறது.நேற்று ஞாயிற்றுகிழமை காட்பாடி அடுத்த விருதம்பட்டு காளியம்மன்தோப்பு பகுதியை சேர்ந்த அண்ணன் முபாரக்(18) தம்பி ஜாகீர் (17) ஆகிய 2 பேரும் பாலாற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து விருதம்பட்டு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம். வாரியார் வேலூர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!