Home செய்திகள் மத்திய அரசைக்கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக்கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

by mohan

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மைச் சட்ட மசோதாவை திருப்ப பெற வேண்டும் அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது 100 நாள் வேலைத்திட்டததை 200 நாளாக உயர்த்திட வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் -இ.கம்யூனிஸ்ட்- பார்வர்ட் பிளாக- காங்கிரஸ-; திமுக உள்பட திமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.இதில் மத்திய அரசைக் கண்டித்தும் வேளாண்மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும்கோஷங்கள்எழுப்பபட்டன.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அவர்களை போலிசார் கைது செய்தனர்.இதில் ஆண்கள் பெண்கள் உள்பட சுமார் 75 பேரை போலிசார் கைது செயயப்பட்டனர்.இச்சம்பவத்தால் தேவர் சிலை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!