கீழக்கரை பாஜக சார்பில் சுதந்திர தின விழா…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு பகுதியில் பாஜக சார்பில் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார் பின்பு அப்பகுதி குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியின் போது பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..