Home செய்திகள் எஸ்.டி.பி.ஐ கட்சியின் உட்கட்சித் தேர்தல் மூன்று ஆண்டிற்கு ஒரு முறை தேசம் முழுவதும் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு தொகுதிக்கான உட்கட்சித்தேர்தல் நடைபெற்றது .

எஸ்.டி.பி.ஐ கட்சியின் உட்கட்சித் தேர்தல் மூன்று ஆண்டிற்கு ஒரு முறை தேசம் முழுவதும் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக மதுரை வடக்கு தொகுதிக்கான உட்கட்சித்தேர்தல் நடைபெற்றது .

by mohan

இதில் தேர்தல் அலுவலர்கள் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, தலைமையில் நடைபெற்றது.இதில் முன்னாள் தொகுதி செயலாளர் பிலால் தீன், வரவேற்புரை நிகழ்த்தினார்மதுரை வடக்கு தொகுதியின் புதிய நிர்வாகிகளாகதலைவர்- பகுர்தீன்,செயலாளர் – பாஷா,பொருளாளர் – புரோஸ்கான்துணை தலைவர்கள்.ரபீக் ராஜா, ஹமீது,செயலாளர்கள்பிலால் தீன், ஜின்னா, ஆகியோர்கள் வரும் மூன்று ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளாக ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இதேபோல் மதுரை மத்திய தொகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர்-இப்ராஹிம் பாபுஜிசெயலாளர்-சர்தார்,பொருளாளர் -சிக்கந்தர்துணை தலைவர்-பஹார்துணை செயலாளர்-மாஹின்ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!