வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் இணைய வழி சேவை மையம்.

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி வேலூர் தொரப்பாடியில் உள்ளது.கடந்த 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இணைய வழியில் பி.ஈ.பி.டெக் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.அதன்படி வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் 20 21 -ம் ஆண்டிற்காக சேர்க்கை நடைபெற்று வருகிறது.அதற்காக வேலூர் மாவட்டத்தில் இக்கல்லூரியில் இணைய வழி விண்ணப்பத்தை மாணவர்கள் பதிவு செய்வதைகல்லூரி முதல்வர் ம ற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ம.அருளரசு பார்வையிட்டார்.அருகில் தேர்வு மைய கட்டுப்பாட்டு அலுவலர் கலைவாசன், மைய அலுவலர் ஆசியோர் உள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..