8
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்சார வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை வியாழன் 24.06.2021 மாதாந்திர மின் பராமரிப்பு வேலை காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் மின்சாரம் இருக்காது என கீழக்கரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கீழை நியூஸ்
You must be logged in to post a comment.