இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி சார்பில் அரசு வாகனங்கள் மற்றும் தனியார் வாகனத்திற்கு தினம்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (30/05/2021) கீழக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
TS 7 Lungies
You must be logged in to post a comment.