Home செய்திகள்கீழக்கரை செய்திகள் நோன்பு நேரத்தில் தேவையுடையவர்களுக்கு உதவி கரம் நீட்டிய கீழக்கரை சாலை தெரு இளைஞர்கள்..

நோன்பு நேரத்தில் தேவையுடையவர்களுக்கு உதவி கரம் நீட்டிய கீழக்கரை சாலை தெரு இளைஞர்கள்..

by ஆசிரியர்

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு பிரச்சினைகளால் பல் வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை சாலைத்தெருவைச் சேர்ந்த இளம் வாலிபர்கள் இந்த கொரோனா ஊரடங்கினால் வாலிநோக்கம் அருகே உள்ள கிருஷ்ணபுரம் என்ற கிராமத்தில் நோன்புக்கு தேவையான சஹர் சாப்பாடு கொடுத்து கரம் நீட்டியுள்ளனர். இதனால் அங்கு வசித்து வரும் முஸ்லிம் மக்கள் பல பேர் பலனடைந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!