8
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தோணி பாலம் அருகே நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 40 வயது மதிக்கதக்கவர் உயிரிழந்தார்.
இவர் ஒல்லியான தேகமும், மாநிறமும் கொண்டவர். இவரை பற்றி தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இவரது உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்படுள்ளது. இதுபற்றி கீழக்கரை காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் வழக்குபதிவு செய்து, ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இவரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புக்கு : கீழக்கரை காவல்நிலையம் – 04567 – 241272 சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் : 94981 88482. என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
You must be logged in to post a comment.