Home செய்திகள் விருந்து அளிக்கும் திமுக பிரமுகர்:

விருந்து அளிக்கும் திமுக பிரமுகர்:

by mohan

திமுக வெற்றி பெற்றதால் மொட்டை போட்டு கிடாய் வெட்டி விருந்து படைப்பதாக திமுக தொண்டர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த முத்தையா 45.இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் தீவிர தொண்டராகபணியாற்றிவருகிறார்.இவர் திமுகவில் சேர்ந்ததில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிகமான வெற்றி வாய்ப்பை அடைய வேண்டுமென்று முடிவளர்த்து விரதமிருந்து வெற்றி பெற்றவுடன் சென்னை சென்று அறிவாலயத்தில் மொட்டை போட்டு கிராம மக்களுக்கு விருந்து அளித்து வருகிறார். இதேபோல் கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் தனது கிராம மக்களை அழைத்துக் கொண்டு சென்னை உள்ள அறிவாலயத்துக்கு சென்று மொட்டை அடித்து101தேங்காய் உடைத்தார். சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து தன்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து அளித்தார். இதேபோல் இந்த ஆண்டு 2021 திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளாக விரதமிருந்து முடிவளர்த்து இத்துடன் இரண்டு ஆடுகளை வளர்த்து வந்தார்.இதுகுறித்து முத்தையா கூறுகையில் நான் திமுகவில் தீவிர தொண்டனாக கிளைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தேன். தற்போது மாட்டுத்தாவணி உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வருகிறேன்.ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று சுமார் ஓராண்டுக்கு மேலாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது நான் எங்கள் கிராமத்தில் உள்ள மக்களை அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அறிவாலயத்தில் முன்பாக மொட்டை எடுத்து என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன். இதேபோல் இந்த ஆண்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விரதமிருந்து முடி வளர்த்து வந்தேன் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது. பதவியேற்கும் விழாவில் நானும் எங்களது கிராம மக்களை அழைத்துச் சென்று பங்கேற்று அண்ணா அறிவாலயத்தில் மொட்டை அடித்து இரண்டு கிடாய் வெட்டி என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன் என்று கூறினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்திமுக வெற்றி பெற்றதால் மொட்டை போட்டு கிடாய் வெட்டி விருந்து படைப்பதாக திமுக தொண்டர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த முத்தையா 45.இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் தீவிர தொண்டராகபணியாற்றிவருகிறார்.இவர் திமுகவில் சேர்ந்ததில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிகமான வெற்றி வாய்ப்பை அடைய வேண்டுமென்று முடிவளர்த்து விரதமிருந்து வெற்றி பெற்றவுடன் சென்னை சென்று அறிவாலயத்தில் மொட்டை போட்டு கிராம மக்களுக்கு விருந்து அளித்து வருகிறார். இதேபோல் கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் தனது கிராம மக்களை அழைத்துக் கொண்டு சென்னை உள்ள அறிவாலயத்துக்கு சென்று மொட்டை அடித்து101தேங்காய் உடைத்தார். சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து தன்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து அளித்தார். இதேபோல் இந்த ஆண்டு 2021 திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளாக விரதமிருந்து முடிவளர்த்து இத்துடன் இரண்டு ஆடுகளை வளர்த்து வந்தார்.இதுகுறித்து முத்தையா கூறுகையில் நான் திமுகவில் தீவிர தொண்டனாக கிளைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தேன். தற்போது மாட்டுத்தாவணி உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வருகிறேன்.ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று சுமார் ஓராண்டுக்கு மேலாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது நான் எங்கள் கிராமத்தில் உள்ள மக்களை அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அறிவாலயத்தில் முன்பாக மொட்டை எடுத்து என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன். இதேபோல் இந்த ஆண்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விரதமிருந்து முடி வளர்த்து வந்தேன் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது. பதவியேற்கும் விழாவில் நானும் எங்களது கிராம மக்களை அழைத்துச் சென்று பங்கேற்று அண்ணா அறிவாலயத்தில் மொட்டை அடித்து இரண்டு கிடாய் வெட்டி என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன் என்று கூறினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்திமுக வெற்றி பெற்றதால் மொட்டை போட்டு கிடாய் வெட்டி விருந்து படைப்பதாக திமுக தொண்டர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த முத்தையா 45.இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் தீவிர தொண்டராகபணியாற்றிவருகிறார்.இவர் திமுகவில் சேர்ந்ததில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிகமான வெற்றி வாய்ப்பை அடைய வேண்டுமென்று முடிவளர்த்து விரதமிருந்து வெற்றி பெற்றவுடன் சென்னை சென்று அறிவாலயத்தில் மொட்டை போட்டு கிராம மக்களுக்கு விருந்து அளித்து வருகிறார். இதேபோல் கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் தனது கிராம மக்களை அழைத்துக் கொண்டு சென்னை உள்ள அறிவாலயத்துக்கு சென்று மொட்டை அடித்து101தேங்காய் உடைத்தார். சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து தன்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து அளித்தார். இதேபோல் இந்த ஆண்டு 2021 திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளாக விரதமிருந்து முடிவளர்த்து இத்துடன் இரண்டு ஆடுகளை வளர்த்து வந்தார்.இதுகுறித்து முத்தையா கூறுகையில் நான் திமுகவில் தீவிர தொண்டனாக கிளைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தேன். தற்போது மாட்டுத்தாவணி உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வருகிறேன்.ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று சுமார் ஓராண்டுக்கு மேலாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது நான் எங்கள் கிராமத்தில் உள்ள மக்களை அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அறிவாலயத்தில் முன்பாக மொட்டை எடுத்து என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன். இதேபோல் இந்த ஆண்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விரதமிருந்து முடி வளர்த்து வந்தேன் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது. பதவியேற்கும் விழாவில் நானும் எங்களது கிராம மக்களை அழைத்துச் சென்று பங்கேற்று அண்ணா அறிவாலயத்தில் மொட்டை அடித்து இரண்டு கிடாய் வெட்டி என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன் என்று கூறினார்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்திமுக வெற்றி பெற்றதால் மொட்டை போட்டு கிடாய் வெட்டி விருந்து படைப்பதாக திமுக தொண்டர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பெரியார் நகரைச் சேர்ந்த முத்தையா 45.இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் தீவிர தொண்டராகபணியாற்றிவருகிறார்.இவர் திமுகவில் சேர்ந்ததில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிகமான வெற்றி வாய்ப்பை அடைய வேண்டுமென்று முடிவளர்த்து விரதமிருந்து வெற்றி பெற்றவுடன் சென்னை சென்று அறிவாலயத்தில் மொட்டை போட்டு கிராம மக்களுக்கு விருந்து அளித்து வருகிறார். இதேபோல் கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக ஆட்சி அமைத்தவுடன் தனது கிராம மக்களை அழைத்துக் கொண்டு சென்னை உள்ள அறிவாலயத்துக்கு சென்று மொட்டை அடித்து101தேங்காய் உடைத்தார். சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து தன்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து அளித்தார். இதேபோல் இந்த ஆண்டு 2021 திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளாக விரதமிருந்து முடிவளர்த்து இத்துடன் இரண்டு ஆடுகளை வளர்த்து வந்தார்.இதுகுறித்து முத்தையா கூறுகையில் நான் திமுகவில் தீவிர தொண்டனாக கிளைச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். முன்னாள் வார்டு உறுப்பினராக இருந்தேன். தற்போது மாட்டுத்தாவணி உள்ள காய்கறி கடையில் பணியாற்றி வருகிறேன்.ஒவ்வொரு தேர்தலிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று சுமார் ஓராண்டுக்கு மேலாக முடிவளர்த்து விரதமிருந்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது நான் எங்கள் கிராமத்தில் உள்ள மக்களை அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அறிவாலயத்தில் முன்பாக மொட்டை எடுத்து என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன். இதேபோல் இந்த ஆண்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விரதமிருந்து முடி வளர்த்து வந்தேன் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று தளபதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது. பதவியேற்கும் விழாவில் நானும் எங்களது கிராம மக்களை அழைத்துச் சென்று பங்கேற்று அண்ணா அறிவாலயத்தில் மொட்டை அடித்து இரண்டு கிடாய் வெட்டி என்னுடன் வந்த கிராம மக்களுக்கு விருந்து உபசரிப்பு அளிப்பேன் என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!