கீழக்கரை வடக்குத் தெருவில் பெண்களுக்கான புதிய தொழுகை பள்ளி…

கீழக்கரையில் பல் வேறு ஜமாத் சார்ந்து பல தொழுகை பள்ளிகள் உள்ளன, ஆனால் பெணகளுக்கான தொழுகை பள்ளியின் தேவை அதிகமாகவே உள்ளது. இதை கருத்தில் கொண்டு கீழக்கரை ஷேகு அப்பா ஜங்சன் குழுமத்தின் சார்பாக வடக்குத் தெரு எண் 19/173 முகவரியில் இன்று (07/04/2021) மாலை மக்ரிபு தொழுகையுடன் தொடங்க உள்ளது.

இத்திறப்பு விழா வடக்குத் தெரு ஜமாத் தலைமையில் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட உள்ளது. இத்திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..