Home செய்திகள் திருப்பத்தூர் டிஎஸ்பி தற்காலிக பணிநீக்கம்.தேர்தல் ஆணையம் உத்தரவு

திருப்பத்தூர் டிஎஸ்பி தற்காலிக பணிநீக்கம்.தேர்தல் ஆணையம் உத்தரவு

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிடுகிறார்.கடந்த 26-ம் தேதி தேர்தல் பறக்கும் படையினர் ஒரு காரில் 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருள்களை கைப்பற்றினர்.இதுகுறித்து அமைச்சர் மற்றும் 5 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில் இந்த புகாரை காலதாமதமாக வழக்குபதிவு செய்ததால் தேர்தல் மேற்பார்வையாளர் விஜய் பகதூர் வர்மா கொடுத்த மின்னஞ்சல் புகார் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!