விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேதென்காசி To இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் ஞானகுரு, தலைமை காவலர் பிரகாஷ் காவலர்கள் கண்ணன், ஜெயஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனை செய்தபோது புளியங்குடி பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட இளைஞரணி தலைவர் வெள்ளைத்துரை , மற்றும் அவரது தங்கை பொன்துரைச்சிஆகியார் வந்த காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் இராஜபாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையிட தூண் வட்டாட்சியர் கலைச்செல்வியிடம் ஒப்படைப்பு..
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.