4
மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமிற்குசென்ற முதியவர் வழுக்கி விழுந்து பலியானார்.மதுரைமுனிச்சாலை காஅபாளையம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் 79. இவர் பாத்ரூமிற்கு சென்றபோது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார் . அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கோதண்டராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துமகள் தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.