3
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை அடுத்து வேலூர் அடுத்த காட்பாடி ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) ரயில்நிலையம் முழுவதும் மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்தனர். இந்த சோதனை தினமும் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கே.எம். வாரியார்
You must be logged in to post a comment.