மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் பிரதான சந்திப்பில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் தாய் மற்றும் தந்தை சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர் அப்போது நேரு நகர் பிரதான சந்திப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி நிற்கவோ குழந்தையின் தந்தையும் வாகனத்தில் இருந்துள்ளார்கள் தந்தை திடீரென ஆக்சிலேட்டரை கொடுத்ததால் நிலைகுலைந்து குழந்தை கீழே விழுந்து இதனால் குழந்தையின் காலில் லேசான காயம் ஏற்பட்டது குழந்தை அலறி துடித்தது உடனடியாக தந்தையும் தாயும் இணைந்து குழந்தையை சமாதானப்படுத்தினார்கள் வாகனத்தை நிறுத்திய பிறகு வாகனத்தை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும் அதை செய்யாமல் வாகனம் ஓடியபடியே இருந்ததால் சுமார் 4 அடி தள்ளிப் போய் வாகனம் கீழே விழுந்தது வாகன ஓட்டிகள் அனைவரும் எச்சரிக்கையாகவே இந்த வீடியோ பதிவானது பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.