செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி:

மதுரை தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனையில் செல்லப் பிராணிகளுக்கான இலவச ரேபிஸ் வெறிநோய் தடுப்பூசி பணியை மண்டல இணை இயக்குநர்ரஜதிலகன் துவக்கி வைத்தார். உடன் துணை இயக்குநர்.ரவிச்சந்திரன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் டாக்டர்.சரவணன்பிரதம மருத்துவர்வைரவசாமி, கால்நடை உதவி மருத்துவர்கள் முத்துராமன்,அறிவழகன், விஜயகுமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சண்முகத்தாய், நிர்மலா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..