4
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க தடுப்பு ஊசி கோவிட் ஷீல்டு அனைத்து மாநிலங்களிலும் போடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் ஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உட்பட்ட திருஉத்திரகோசமங்கை அரசு மருத்துவமனையில் கீழக்கரை உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் முதல் கோவிட் ஷீல்டு தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டார். மருத்துவர் கலைராஜன் உடன் இருந்தார்.
You must be logged in to post a comment.