கீழக்கரையில் SDTU தொழிற்சங்கம் சார்பாக மாநில நிர்வாகிகள் தலைமையில் கலந்தாய்வு..

தேசியகட்சியான SDPI_ கட்சியின் ஓர்அங்கமான SDTU_ தொழிற்சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் களஆய்வு நடைபெற்றுகொண்டிருக்கின்றது அதன் ஒருபகுதியாக  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள SDTU_ தொழிற்சங்கத்தின் கிளைகளையும் ஆய்வுகள் செய்வதற்காக தமிழ்மாநிலபொது செயலாளர் UP_ அஜித்ரஹ்மான்,  மண்டலதலைவரும் மாநிலசெயலாளரும் ஆன அப்துல்சிக்கந்தர் ஆகியோர் வருகை தந்து மாவட்ட தலைவர் முஸ்தாக்அஹமது தலைமையில் மாவட்டசெயலாளர் பீர்முஹைதீன், மாவட்டபொருளாளர்_ அப்துர்ரஹ்மான், இணை செயலாளர்கள், காதர் கனி, திருமுருகன், மாவட்டஊடகபிரிவு செயற்குஉறுப்பினர் கீழைஅஸ்ரப் ஆகிய நிர்வாகிகள் முன்னிலையில் வீரியமாக இராமநாதாபுரம் நகர், பனைக்குளம், வேதாளை, பெரியபட்டினம், சிக்கல், வாலிநோக்கம்விளக்கு, வாலிநோக்கம், கீழக்கரை ஆகிய SDTU_ தொழிற்சங்கம் 11_ கிளைகளை கிளை தலைவர்கள்,செயலாளர்களிடம் நேரடியாக களஆய்வு நடைபெற்றது.

அனைத்து கிளைகளிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. இறுதியாக  கீழக்கரையில் டூரிஸ்ட் வேன் SDTU புதிய கிளை அமைக்க பட்டது.. தொழிற்சங்கம்பற்றியவிளக்கம் மாநிலபொது செயலாளர்_UP. அஜித் ரஹ்மான்  விவரித்தார்கள்…

அதனை தொடர்ந்து கிளைதலைவர்_ஹாஜா, துணை தலைவர்_ பிரவீன், செயலாளர்_செய்யது கான், துணை செயலாளர்_ நசுருதீன், செயலாளர்_ரிஸ்வான்,  கவுரவதலைவராக SDPI_கட்சியின் நகர்துணைதலைவர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கபட்டார்கள்..

இந்நிகழ்வில் SDPI_கட்சியின்நகர் தலைவர் ஹமீதுபைசல் துணைதலைவர்_ஹாஜா அலாவுதீன், சலீம், சாலை தெருகிளை தலைவர் ஜகுபர் அலி, சின்ன மறைக்கா,8வது வார்டு செயலாளர் சாதிக்மற்றும் SDPI_ SDTU கிளைகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..