கீழக்கரையில் புதிய ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திறப்பு…….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத் தெருவில் அப்பா பள்ளி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் திறக்கப்பட்டது. இதை கிழக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் துணைச் செயலாளர் அஜிஹர் திறந்துவைத்தார். இதில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் கௌரவத் தலைவர்கள் மூர் ஜெயினுதீன், அபு(எ) அபுபக்கர் கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஹசனுதீன் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் தலைவர் ஆரிபின்,(எ) செய்யது இபுராகிம், துணைத் தலைவர் யாசர் அரபாத் செயலாளர் அம்ஜத் இப்ரஹிம் துணைச் செயலாளர் செய்யது முகம்மது சித்திக் பொருளாளர் செய்யது லுக்மான் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..