மதுரையில் சமூக பணி ஆற்றியவர்களுக்கு மனித நேய விருது..

கொரானா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் மற்றும் அன்றாட காலநிலையில் சமூகப் பணி மற்றும் சமூக தொண்டு களப்பணி ஆற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாமனிதர் மனிதநேய விருது வழங்கப்பட்டது.

இதில் செய்தியாளர் சரவணன் என்ற காளமேகம் மற்றும் பலருக்கு 19/01/2021 அன்று மாலை 06.00 அளவில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக வெங்கடேசன் எம்பி தலைமையில் மாமனிதர் மனிதநேயம் என்ற விருதும்,  நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..