கொரானா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு காலத்தில் மற்றும் அன்றாட காலநிலையில் சமூகப் பணி மற்றும் சமூக தொண்டு களப்பணி ஆற்றிய சமூக ஆர்வலர்களுக்கு மாமனிதர் மனிதநேய விருது வழங்கப்பட்டது.
இதில் செய்தியாளர் சரவணன் என்ற காளமேகம் மற்றும் பலருக்கு 19/01/2021 அன்று மாலை 06.00 அளவில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு பாவேந்தர் இலக்கியப் பேரவை சார்பாக வெங்கடேசன் எம்பி தலைமையில் மாமனிதர் மனிதநேயம் என்ற விருதும், நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.