மதுரை மானகிரி செல்லத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா முகமது மகன் ஹக்கிம்22 .இவர் கடந்த ஒரு மாதமாக புது பைக் வாங்கி தரும்படி பெற்றோரிடம் கேட்டு வந்தார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் , மனமுடைந்த ஹக்கீம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய அம்மா ஜரீனா பேகம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம் .
You must be logged in to post a comment.