3
ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.மயில்வாகனன் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம்&ஒழுங்கை சீர்செய்துவருகிறார். மேலும் ஒரு படி மேல் சென்று மாவட்டத்தில் ஹிட் லிஸ்ட்டில் உள்ளவர்களை அழைத்து ஒழுங்காக நடந்துகொள்ளும்படி எச்சரிக்கை விடுத்து அனுப்பி உள்ளார்.
வேலூர் வாரியார்
You must be logged in to post a comment.