Home செய்திகள் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு பெருமாள்மடை கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா.

வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு பெருமாள்மடை கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா.

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தாய்மண் திட்டத்தின் கீழ் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு பெருமாள்மடை கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் , இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, கிருஷ்ணன் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!